Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சுட்டுக்கொல்லப்பட்ட 7 பாகிஸ்தானியர் உடல்களை வெள்ளைக்கொடியுடன் வந்து எடுத்துச்செலுங்கள்: இந்திய ராணுவம்

ஆகஸ்டு 04, 2019 04:54

காஷ்மீர்: கேரனில் ஊடுருவ முயன்ற 7 பாகிஸ்தான் ராணுவத்தின் BAT அமைப்பினர்/ பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.  இந்நிலையில் 7 பேரின் உடல்களை எடுத்து செல்ல இந்திய ராணுவம் அனுமதியளித்துள்ளது.மேலும் வெள்ளை கொடியுடன் வருமாறும் இந்திய ராணுவம் பாகிஸ்தானுக்கு கூறியுள்ளது. இந்தியாவில் பயங்கரவாத தாக்குதல் நடத்த BAT( Border Action Team )என்ற குழுவை பாகிஸ்தான் அமைத்துள்ளது என்பது குறிப்பிடதக்கது.

தலைப்புச்செய்திகள்