Monday, 20th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
காஷ்மீர்: கேரனில் ஊடுருவ முயன்ற 7 பாகிஸ்தான் ராணுவத்தின் BAT அமைப்பினர்/ பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்நிலையில் 7 பேரின் உடல்களை எடுத்து செல்ல இந்திய ராணுவம் அனுமதியளித்துள்ளது.மேலும் வெள்ளை கொடியுடன் வருமாறும் இந்திய ராணுவம் பாகிஸ்தானுக்கு கூறியுள்ளது. இந்தியாவில் பயங்கரவாத தாக்குதல் நடத்த BAT( Border Action Team )என்ற குழுவை பாகிஸ்தான் அமைத்துள்ளது என்பது குறிப்பிடதக்கது.